Friday, September 26, 2008

pidiththavai...!


பிடித்தவை
சன்னலோர இரவு நேர பேருந்து பயணம்
FMல் பிடித்த பாடல்களைக் கேட்பது
பிடித்த பாடல்களை பாடுவது (பக்கத்தில் இருப்பவர்கள் தான் பாவம்)
கவிதைகளைப் படிப்பது,எப்போதாவது எழுதுவது
மெரினா Beachல் கால் பதிய மணலில் நடப்பது (With my dear friends)
மழையின் போது வரும் மண்வாசனை
மழை
கோவை

No comments: