Friday, September 26, 2008

இருட்டு!

பாவம் அந்த இருட்டு!
சரியான இருட்டு அதுதினமும் பகலை முழுமையாக கடித்து தின்றது.என் அறையின் ஓரமாய் ஒளிந்திருந்தமஞ்சள் வெளிச்சத்தையும் சேர்த்து தான்.இருட்டின் வக்கிரம் குறைய ஆரம்பித்ததேபகலை தின்றுவிட்டேனென்று நினைத்தபோதுதான்.களைப்பில்கொஞ்சம் தூங்கிவிட்டது.விழித்து பார்க்கும்போதுபகலும் மீள முயற்சித்ததுநேற்று தோற்றதால் ஏற்பட்ட வக்கிரத்தால் ஜெயித்துவிட்டது!இருட்டுக்கு இன்னமும் தெரியவில்லைமுழுசாய் பகலை தின்றுவிட்டேனென்று நினைத்தால்தான் அது தோற்றதென்றுபாவம் அந்த இருட்டு!

No comments: