Friday, September 26, 2008

kaalankal...



காளான்கள்
புத்தன்போல் புலனடக்கிபுலன் தட்டி உணர்த்தும் அனைத்தும் அடக்கியபின்தனிமையின் உக்கிரம் நிரம்பியிருக்கும்நிசப்த இருட்டில்மழைக் காலத்து காளான்களாய்முளைத்து விடுகின்றனஉன் எண்ணங்கள்,வழக்கத்திற்கும் அதிகமாக…

No comments: